பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 71 உடற்பசி ஊட்டும்உருப்பசி ஒரு குரூபி! உலூபி விஷயத்தில்-தானோர் உலோபி அல்லவென்றுவிரிஞ்சன் அவளுக்கு-அழகை வாளிக் கொடுத்திருந்தான்; நால்வகை இரணியத்தைநெய்யாயுருக்கி-அவளது தோல்வகை முழுவதையும்அதில் தோய்த்து எடுத்திருந்தான்! அவள- - பாதம் முளைத்த-பாரி ஜாதம்; பணிவிழிகள் சீதம் விளைக்கும்-தனுர் மாதம்! - இரண்டு புஜம்இடம் வலம்-இருச்சுவரும் ஏமாம் புஜம்; வஸ்திரம்உடுத்திவரும்-மன்மதனின் அஸ்திரம்! நூபுரம் ஒலிக்க வரும்-மணி கோபுரம்; . - ராக்கொடி சொலிக்க வரும்சிறு பூங்கொடி! (I-பக்.26) " (9) பாஞ்சாலி: சூதாட்டத்தில் இறுதியாகப் பாஞ்சாலியைப் பந்தயப் பொருளாக தருமன் வைக்கத் துணிந்த நிலை: வாலியார் வாக்கில் வருவது: 22 இவள் காவிய மாந்தர்கள் அறிமுகத்தில் இடம் பெறவில்லை.