பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ● * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு அல்குலில் அரும்பாத ஒா உயிர்ப் பூவை; ஈர்ஆக்கைகள் ஆக்காதஆக்கையை, சுக்கிலம் விளைக்காதசுயம்புவை, சுத்தசுக்கிலம் என சொலிக்கும்சுடர்விழியை, ஐவருக்கென்றே ஊற்றெடுத்தஐராவதியை ஆளருடன்அருந்ததியைப் பார்த்தஅருந்ததியை ஒதத தாமரையைஒத்து இருக்கும்-இரு பாதத் தாமரையை-படிமிசை பாவி நடக்கும்-ஒரு சீதத்தாமரையை, தீயில் பூத்தவேதத் தாமரையை, துருபதனின்துக்கமெனும்- - இருட்டை விரட்டிவந்தஇருட்டு நிற இந்துவை; வெற்பை நிகர்த்தகற்பை-தன்னுள் - பொதிந்து வைத்திருக்கும் பொற்பை; - எம்மனை புகினும்செம்மனை எனும்படிஅம்மனை பொலியச் செய்யும்அம்மனை. (I-பக்-140)