பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து மதாபிமான சங்கம் - காரைக்குடி тъ твіт : 1 – 11 — 1958 இ l— ம் பார தி - வி ர ன் எண்சீர் விருத்தம் பாரறியும் சரவணனார் தவக்கொ ழுந்தே! பரம்பரையாற் பெறுபுலத்தாற் கலையை ஆய்ந்து சீரறியும் கூரறிவுச் சான்றோய்! ஞானச் செந்தமிழ்வல் சம்பந்தா! தலைமை கொள்வோய்! பாரதியின் புகழ்பாட விழைந்து வந்த பாவலர்காள்! அவையோரே! வணக்கம்; என்னை வீரன் புகழ் பாடென்று விதித்து விட்டார் வீரத்தை மீசைதனிற் கண்டார் போலும் (1) பாரதியின் தாசனுக்குப் பொன்னி கண்ட பரம்பரையில் வந்தமையால் வீரம் என்பால் சேருமெனக் கருதின ரோ? யாது சொல்வேன்! செந்தமிழில் தாய் நாட்டில் பற்று மிக்கோர் ஆருமுரம் மிகப்பெற்று வீர ராவர்; அப்பற்றும் கவிநெஞ்சும் வாய்க்கப் பெற்ற பாரதியை வீரன்தான் என்று கூறல் பசுவின் பால் வெண்ணிறந்தான் என்றல் போலாம் (2) _ க_ _ -- 25 A or り ി -- റ? - ് "് - ക - ', 1 - ി-ി. - ! + ബഹ് , گا نہ f ہر قرعہ پر ، ریختہ .2% , / و=.