பக்கம்:காதலா கடமையா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருவான்; மின்என மறைவான் அதனால்
மாயாது மண்ணில் வாழுகின்றேன்,
ஒன்றுதான் என்றன் உறுதி: உயர்வுறு
குன்றினில் சுடர்படு கொடிபடர்ந்ததுபோல்
அவன்தோள் என்னுடல் ஆரத்தழுவுதல்”
என்றாள். வாட்பொறை நின்றான்
சென்றான் கீழ்நோக்குகின்ற முகத்தோடே.

 

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/47&oldid=1484557" இலிருந்து மீள்விக்கப்பட்டது