இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வருவான்; மின்என மறைவான் அதனால்
மாயாது மண்ணில் வாழுகின்றேன்,
ஒன்றுதான் என்றன் உறுதி: உயர்வுறு
குன்றினில் சுடர்படு கொடிபடர்ந்ததுபோல்
அவன்தோள் என்னுடல் ஆரத்தழுவுதல்”
என்றாள். வாட்பொறை நின்றான்
சென்றான் கீழ்நோக்குகின்ற முகத்தோடே.
46