பக்கம்:காதலா கடமையா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்று விடுதலை. ஒன்று மகிணன்!
மகிணனை வேண்டின் மாயும் விடுதலை!
விடுதலை வேண்டின் வீழும் என்னுயிர்,
ஒன்றினை ஒன்றே ஓடி மறித்தது.
நன்றிது நானிதில் ஒன்றும் கூறேன்.
துன்பமும் நானும் தனியே
இன்னல் இரவில் இருக்கவிட் டேகுவையே!”

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/95&oldid=1484499" இலிருந்து மீள்விக்கப்பட்டது