காதல் மசபை: அதுவரை நரசிம்மனேப் பற்றி யாதொரு தகவலும் கேட்டறியாத அவளுக்கு இனமறியாத எக்கம் இதயம் பூராவிலும் ஊடுருவியது. பரவியது. ரேடியோவைத் திருப்பினள். இசைத்தட்டுகள் ஒ பரப்பப்பட்டன. எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன் பம் கொண்டாடுதே' என்று அலறியது-அல்ல, கானம் இசைத்தது. இன்பம்!-விமலாவிடிமிருந்து நெடுமூசி சொன்று புறப்பட்டது. 'விமலா” அங்கயற்கண்ணி, வா' அவளும் விமலாவும் ஒரு வயதுப் பெண்கள். தன் அத் தானின் கைப்பிடித்து வாழ்க்கையில் புகுந்த அங்கயற். கண்ணிக்கு எத்துணை உள்ள நிறைவு எவ்வளவு உவகைப் பூரிப்பு: தாம்பத்யத்தின் விளைபொருள்களோ இவை ? 'விமலா...ஏன் ஒரு மாதிரி இருக்கிருயே ?” . . . ஒன்றுமில்லை; எங்கே இப்படிப் புறப்பட்டாய்?" 'இன்றைக்கு முனிசிபல் ஹாலில் ஏதோ புரட்சி காடிக மாம். ப்ட்டணத்திலிருந்து வந்திருக்கிறதாம் கம்பெனி. என்னே வரச்சொல்லிவிட்டு அத்தான் ஏதோ வேலையாகப் போய்விட்டார். நீ வருகிருயா?" நாடகம் என்றதும், அன்று அவளும் ரகுராமனும் கடித்த நாடகத்தின் கினேவு புரையோடிய அவள் மனத் தில் புகுந்து செல்லரித்தது. s' ...” 'கயற்கண்ணி, நீ போய்வா. எனக்கு உடம்பு ജsിജ് தன் தோழியை அனுப்பிவிட்டு அறையில் வந்து அமர்ந்த விமலாவிற்குத் திரும்பவும் பழைய நிகழ்ச்சிகள் சங்கிலிக் கோர்வை பின்னின், தண்ணிரில் அமுக்கிவிட்ட 15