பக்கம்:காதல் மாயை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சம் வென்றது காளாக ' என்று முத்துலிங்கம் சொல்லி முடித்ததும் அவள் முன்கின்ற தன் தகப்பனேக் கண்டதும ஒன்றுமே தோன்றவில்லை பூங்காவனத்திற்கு. 'பூங்காவனம், பெற்று வளர்த்த மகளே இந்த இரண்டு வருஷமாக் காணுத என்னை மன்னிச்சுப்புடு, மாப்பிள் இளயை வழியில் கண்டதும் என் மனசு குளிர்ந்து போச்சு. ஆன என் யோசனைப்படி ஒன்னே அந்தச் சூதாடிக்குக் கட்டிக்கொடுத்திருந்தா, நீ கண் கலங்கிக்கிட்டுத்தான் இருந்திருக்கனும், ஒனக்குச் சேதி தெரியாதா அந்தப் பயமவன் சூதாடி இப்போ ஜெயிலிலே அடைபட்டிருக் கான். எல்லாம் ஆத்தாள் கிருபைதான். இப்பவே கிளம் பணும் ஊருக்கு ஊம், புள்ளேயை எடுத்துக்க !' என்று துரிதப்படுத்தினுன் கிழவன். கொஞ்ச நாழிகை முன்பு தான் கண்ட கனவு கினே விற்கு வந்ததும், பூங்காவனத்திற்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. களுக் கென்று சிரித்துவிட்டாள். அவளு உன் சேர்ந்து முத்துலிங்கமும் சிரிக்க ஆரம்பித்து விட்டான்! . 圈 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/36&oldid=789092" இலிருந்து மீள்விக்கப்பட்டது