பக்கம்:காதல் மாயை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் அவளது கொள்ளே வனப்பில் பேதலித் 'அது சரி, ஒன் பேருதான் என்ன ? "தெய்வானே.” தான் இக்ாஞன். "தெய்வானே, ஊம்; கல்லாத்தான் இருக்கு வயசுப் பொண்ணு இம்மா வேளையிலே எங்கே பயணப்பட்டே ே எந்த ஊரு” என்று மறுபடியும் கேள்விகளே அடுக்கினுண், தெய்வானே விக்கலுக்கும் விம்மலுக்குமிடையே தன் 'கதையைச் சொன்னுள். 'தெய்வானே அந்த ஊர் சுற்றியைக் கட்டிக்க மனசில் லசம ஓடி வந்திட்டியா ஆளு, யோசிக்கிறப்ப கானும் ஒரு ஊர் சுற்றி தானே. என்னே..." என்று நிறுத்தினன்.அவன். 'மச்சான், விளையாட்டு அப்புறம் ஆகட்டும். உங்களேக் கண்டதும் என் மனசு எப்படியோ இருக்கு. உங்களேத் தான் கல்யாணம் பண்ணிக்கிடணும்னு மனசு ஒசேகுதியாக் குதிக்குது, ஆமா, மறந்தே போயிட்டேன். நீங்க எப்படி இந்த ஆத்திலே விளுந்திங்க...ஐயோ..."என்ருள் அந்தப் பட்டிக்காட்டுப் பாவை. கால் வழுக்கி விழுந்துவிட்டதாகச் சம்பவத்தைக் கூறிய இளைஞன் மீது கிறைய அனுதாபப்பட்டிாள் அவன். "மச்சான், ஒண்னு சொல்லுறேன். கோவிச்சுக்க மாங்டிங்களே நம்ப ரெண்டு பேரும் எங்க விட்டுக்குப் போய், அப்பாவைச் சமாதானப்படுத்தி அங்கேயே இருந் திடலாம். நீங்க என்னு சொல் நீங்க?' என்ருள் தெய்வானே. அதே மின்வெட்டின் சுழலில், "என்ன, அப்பனேச் சமாதானமா செய்துடுவே, ஊர்ப்பயலோடு ஒடியாக்துட்டு, 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/65&oldid=789157" இலிருந்து மீள்விக்கப்பட்டது