பக்கம்:காதல் மாயை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் என்று கூக்குரலிட்டவாறு கண்களில் கனல் பறக்க எதிரே வந்து சின்ருன் தெய்வானேயின் கங்தை. கவுண்டனக் ண்ைட அவள் வெல வெல' த்துப் போளுள். இளேஞனின் பிடியிலிருந்த அவள் காங்கள் காணுக கழுவி விழுந்தன, - - மறுகணம்"ஒருவயசுப் பெண்ணே வலேபோட்டு ஏமாத்த உனக்கு எத்தனே ஆணவம்.” என்று கர்ஜித்தவண் ணம் கையில் சுழன்ற கழியை அந்த யுவன் பக்கம் விசினுன் வேலப்பன். குறி தவறவில்லே. ஆனல் வீசி எறிந்த கழி யைக் குறுக்கிட்டு முன்னுேடித் தடுத்த தெய்வானேயின் நெற்றியை அந்தக் கம்பு தாக்கிற்று. - - அதே நேரம் "ஐயோ தெய்வானே' என்று அலறிக் கொண்டு, அவள் மூர்ச்சித்து விழுந்த இடத்துக்குப் பாய்க் தான் அக்க இளைஞன். அவள் நெற்றியிலிருந்து ரத்தம் பெருகியோடியது; தன் வேட்டியால் துடைக்க ஆரம்பித் தான. - 'ஏ, தொடாதே, என் மகளேத்தொட ஒனக்கு யோக் கிதை இல்லை. இக்காப்பாரு, இந்த வீசிசோடே உன் உசிரை பும் வாங்கிப்பிடறேன்” என்று உருமிக்கொண்டுமறுபடியும் கம்பைக் குறி பார்த்து அக்த இக்னஞன்மீது வீசப்போளுன் கவுண்டின், "ஐயையோ, மாமா...” என்ற எதிரொலி கிளம்பிற்று. கவுண்டின் தலையை உயர்த்தினுன் கைப்பிடியிலி சூக்த தடி தரையில் விழுந்தது. - வாரு சோமுவா இந்த காடிகமெல்லாம் என்ன ? ஐவோ, ஆத்திரத்திலே உன்னேக் கவனிக்கவில்லையே t கொஞ்சம் தப்பி யுேம் என்னே அழைக்காங்டி என்ன கடிக் 'திருக்குமோ?" 0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/66&oldid=789159" இலிருந்து மீள்விக்கப்பட்டது