பக்கம்:காதல் மாயை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் AAAA SAS SSAS SSAS SSAS --- ساعتها எவ்வளவு அதிர்ஷ்டம் செஞ்சிருக்கவேணுமோ..." என்று கூறியபடி காலங்து பேர்கள் ஒருபெண்ணேக் கைப்பிடி வாகக் கொணர்ந்து மரத்தடியில் கிடத்தினர்கள். . ஒடிசி சென்ற சோமு அப்பெண்ணிேக் கூர்ந்து கோக் கிஞன். உடனே அவன் அலறிவிட்டான். அவள்தான் ஆவாயி அவனுக்கு அவளும் முறைப்பெண்தான். அவள் அவன்மீது காதல் கொண்டிருந்தாள். பூவாயியை இங்கிலையில் பார்க்க நேர்ந்த தெய்வானே அம் பிரமித்து விட்டாள். லேசாகப் பிரக்ஞை வரவே பூவாயி கண்களேத் திறக் தாள், தன் மச்சானே அப்படியே விழுங்கிவிடுபவள் போல வெறித்துப் பார்த்தாள். "மக்சான், நீங்களும் தேய்வானேயும் என்னேப் பெரிய மனசு பண்ணி மன்னியுங்க. உங்களே கானே கட்டிக்கிட வேணு மிங்கிற ஒரே ஆசையிலே உங்ககிளப்பத்தி இல்லா ததும் பொல்லாததுமாத் தெய்வானேகிட்டிே சொன்னேன். அதன் பொன்னை மனசைக் கலைச்சுப்புட்டேன். ஆல்ை என் ஆசைக்கனல் என்னேயே எரித்து விட்டது. கொஞ்ச முந்தி ங்ேக ஆத்திலே திடுமின்னு குதிச்சதைப் பார்த்த தும், உங்களோடேயே பின்னலே வந்த கானும் தண்ணி யிலே குதிச்சுப்புட்டேன். நீங்க இல்லாம எனக்கு என்ன வாழ்வுன்னுதான் அப்படிச் செய்தேன்." - பூவாயி தேம்பினுள். அவள் பார்வை சோமுவின்மீது ஆரோகணித்திருந்தது; தலையைக் குனிந்து மெல்ல அவள் வெற்றியைத் தடவிக் கொடுத்தான் சோமு. தன்னிடம் பூவாயி கொண்டிருந்த அக்கரங்கக் காதல் கினைத்தும் 役2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/68&oldid=789163" இலிருந்து மீள்விக்கப்பட்டது