பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடெல்லாழ் சுற்றி நடந்துவந் தெந்துவீடல்லால் வேற வீட்டில் படுத்தறியேன் தகப்பன் சேப்பிளையான் தன்னுடைய பஞ்சணையில் உகந்து படுத்திருப்பேன் உத்தமனே ஆரியப்பா உந்தனுட ஆக்கினைக்கு உட்பட்டு யானிருக்க சந்தேகங்கள் சொல்லுகிறேன் சாமியினிக்

கேளுமைய்யா

சோமாசி பெற்ற சுந்தரியாள் மாயைரை காம ரதியாளைக் களவில் எடுத்தேனே

அய்யமார் பெண்ணை அநியாய மாகவேதான் மெய்யாக யான்சிறையாய் விரும்பி யெடுத்தேனே ஆசையது கொண்டு அய்யமார் பெண்ணை பாசையினல் மந்திரித்துப் படுங்களவு செய்தேகுே மாருக நடத்தை தப்பி மாறுபா டாகவேதான் சோர மிகச்செய்து சிறையெடுத்துப் போனேகுே சோசியத்தில் நானும் சுந்தரியாள் மாலையரை ராத்திரி வேளையிலே நற்சிறைகள் எடுத்தேனே பாரில் சிறையெடுத்துப் பார்ப்பாரப் பெண்ணுலே ஊரைவிட்டு நானும் ஒடியே போனேனே அட்டாவ தானியைப்போல் ஆள்குடைய கிண்ணரியும் பட்டப் பகல்தனிலே பாடிநான் வருகையிலே ஆத்தங் கரைதனிலே அநேகம்பேர் பார்த்திருக்க இதமுள்ள நீராட ஏகினேன் நீாகேளும் தண்ணீர்த் துறைதனிலே தான்கண்டு மாலை என்னழகைக் கண்டு இனிதுமையல் தானகி

என்கிண்ணுரச் சத்தம் கேட்டுமிகத் தான் ந மாயைரே என்பின்னே வாராதே என்று சொன்னென்

சோலைக்கிளி மொழியாள் என்சொல்வசனம் கேட்காமல் வாரதைக் கண்டு மனதில் பயம் பிடித்து பார்தனிலே நானும் பறையன் பறையனென்றேன் சீருடனே நில்லாமல் திரும்பிவரக் கண்டருளி

வருசையுடன் கைபிடித்து மாட்டாயக் காரர்தன கூட்டி நடந்து கோமுதலைப் பாரில்வைத்து