பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

ஊரிலே யாரேனும் ஒடியே தேடிவந்தால்

நானழைத்துப் போறேனென்று நலமாகச் சொல்லு

மென்று

மங்கையரை யானும் மணமுடித்தேன் கண்டீரே பட்டமது கட்டிவைத்து பார்தனிலே நீர்வந்து

திட்டமது செய்தீர்காண் செப்புகிறேன் இப்போது

சருவியே ஒருவர்தனச் சலுகையால் சொல்ல

வேண்டாம்

அரிவையே என்மேலாசை ஆகவே கொண்டுவந்தால்

மருவவே பயப்படாதே மனமதுப் பொருத்தங்

கண்டாய்

திறமுடன் பாதிகாவல் காத்திடாய் எனப்பகுந்தீர் ஆசையாய் தொடர்ந்தபெண்ணை அருஞ்சிறை

வைத்தேனல்லால்

நேசமாய் நடக்கைதப்பி நீணிலம் தன்னிலிப்போ

மோசமே செய்துன்றன் முறையது தப்பேனப்யா தேசமே பாதிகாவல் சேப்பிளையின் மகன் நானே குற்றங்கள் ஏதுமுண்டோ கொற் றவனே நீர்பாரும் தேச மறிந்திடவே செய்குற்றம் நீ பொறுத்து நடந்த வரலாறு நானுரைத்தேன் மன்னவனே

கடந்த மொழியுரைப்பேன் கட்டுரைக்கக் கேட்டருள்வாய் காத்தவனுர் சொன்னதைக் கண்டுமிக ராசாவும் பாத்துப் பரிமளத்தை பரிமளத்தின் தன்னழகை திங்கள் உதித்தாற்போல் சிவன்கலையும் ஏதுனக்கு

பொங்கமுடன் உருத்ராட்சம் பூண்டதொரு வாறேது அரிவாள் மடக்கை அணிந்தெதாருகிண்ணுரம் -

மருவிலாப் பொன்னுருமாள் மார் நிறை ந் த பூனூல் மகிழம்பூ மாலை வந்த வழிதனையே - . . ;

புகலவே நீரும் இந்த வகைதனேயே சொந்தமுடன் நீரும் தெரிய உரையுமென்ருர்