பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aي هA

_

காத்தவளுர் சொல்ல கனத்த தளவாயும் இதமுடன் காத்தவனை இன்பமாய் கொண்டாடி கொல்லி மலையேறி கூசாமல் காளிவனம் நல்ல சதுரகிரி நடுவில் நின்ற தேக்குமரம் ஆச்சாவும் தேக்கதுவும் அறுபதடி வெட்டிவந்து வாச்சியால் சீவி வர்ணமது இழைத்து ஐயர் உரைத்தபடி அச்சுவண்டி மேலேற்றி கொண்டுவந்து சேர்த்தார்கள் கொடிய கழுமரத்தை அன்றுதான் காத்தவனுர் அம்மரத்தைக் கண்டருளி சந்தோஷம் தானுகி தளவாய் தனேப்பார்த்து தந்தாரே வெண்ணறு சம்பத்து உண்டாக மாருத செல்வம் வளரவே தந்தருளி தாராளும் காத்தவனுர் தச்சன் தனையழைத்து திருவானைக் காவல்வளர் ஜெம்புலிங்க ஆசாரி மருவிலா சீரங்கம் வாழும்.ரெங்கர் ஆசாரி ஆசாரி யார்களேநீர் அன்பாய்க் கழுமரமும் தற்சகுனம் செய்துவைத்தால் சம்பத்து உண்டாக புத்திர செல்வமுடன் பெருஞ்செல்வம் காமா கதி சித்தமுடன் கொடுப்பாள் செய்யுங்கள் வேலையென தெண்டனிட்டு ஆசாரி செய்தார் கழுமரமும்

செய்தனன்காண் ஆசாரி சிறந்து தோன்ற ஜெகத்திலுள்ள சித்திர மெல்லாம்

மெய்தான்:5ாண் காத்தவனும் கழுவி லேற மேவியதோர் கைப்பல கையுடன்

பேய்தானும் விட்டகல மெய்நிலைக்க இரண்டுபேர்

பூதலத்தில் உள்ளவர்கள் புகழ்ந்திடச்

செய்ததொரு வேலைதனைக் கண்டு காத்தான் திருவாக நல்வாக்குச் செப்புவானே

தெய்வ மாவதும் உங்களால்

உபதேச மாவதும் உங்களால்

வைய மாவதும் உங்களால்

மன்ன வைதும் உங்களால்