பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

ஆண்டியுட சாபமதால் மாலையரை சிறையெடுக்க

அரஞர் சாபம்

வேண்டியுடன் மணமுடித்தேன் வேதிபர்கள்சபையில்

விரைந்து சென்று தாண்டி முறை கேட்டசனம் எந்தனுக்குக் கழுவேற

தயவு செய்தார் தாண்டிகொண்டு ஆசாரி எந்தனுக்கு டேரிருக்க

சூட்டு வாயே

சூட்டிடவே வாருமென்று சூரனவர் தானழைக்க மாட்டிடவே வாருமென்று மகருசன் தானழைக்க

ஆசாரியான் தொழிலாளர் அனைவோரும் வாழ்கவென்று ராசனவர் ஆரியப்பன் நாட்டிலுள்ளோர் தான்வாழ்க எல்லோரும் வாழியென இறையோனருள் பெறவே நல்லோரும் வாழ்க நாடுதழைக்க வென்று தொங்குகின்ற தூண்டிதனை தூய்யோனிடத்தில் வைத்து அங்குமந்தச் செங்கல்தன அடுக்கி யிருப்பதனை

தம்முடைய காலாலே தள்ளி அப்புறத்தே

அண்ணுந்த பார்வையோ ஆதிசிவன் சொற்படியோ நின்ருரே காத்தவனர் நேராய்க் கழுமுனையில்

மழுதனை ஏந்துங்கையால் மாதங்கி தவத்தினலே பழுதறப் பாரிலேதான் பாங்குடன் மாலைதன்னை

தொழுதிட சிறையெடுத்து துண்டியின் இடத்தில்

வைத்து கழுதனில் வீற்றிருந்தான் காத்தவ ராயன்தானே

கழுவில் இருப்பதனை கண்டந்த மானிடர்கள் அழுத கண்ளுேடு அவர்கள் புலம்பிடவே

பார்த்த பேரெல்லாம் பாபமி தென்று சொல்வி ஏத்த பேரெல்லாம் இதுபுதுமை யென்றுசொல்லி

கண்ட பேரெல்லாம் கண்ணிர் சொரிந்திடவே அண்டையிலே நின்றவர்கள் எல்லோரும் போளுர்கள்