பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

அதிசய மாகப் பூமி

அனைவரும் பிழைக்க வேண்டி

விதியுடன் மாலை தன்னை

விரும்பி யேசிறை யெடுத்து

கதிகளும் பெற்றுக் கொண்டு

பதிவுமுண் டாக்கி வைத்த

பரிமள ராயா வாழி

ASA SSASAS SSAS SSAS