பக்கம்:கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼。 கவிதைகள் ‘நல்லிசைப் புலவர்கள்’ எனும் நூலினைப் பாண்டித்துரைத் தேவருக்கு உரிமையாக்கிப் பாடிய பாடல். 'பாடல் சான்ற மாட மதுரையில் நான்காம் சங்கம் நலனுற காட்டி அமிழ்தினுமினிய தமிழ்மொழி அறிவைப் பெறுமாறு செய்த பெருமான் உலகில் ஈண்டிய புகழ் சேர் பாண்டித்துரையவன் அரியவள்ளன்மைக் குரிமையாகுக பல்லிசை நிறீஇய பாவலர் புகழ்சேர் நல்லிசைப் புலவர்களாம் இந்நூலே: நவராத்திரி விழாவின் போது சேதுபதி மன்னர் முன்னிலையில் ஒன்பது நாட்கள் பாடிய 18 பாடல்களுள் சில பொலியு முகவா புரிபுரக்கும் த்த னருண்மனத்தான் Soy: டயங் காமனருங் விக்கு மெழிலியனான் காந்தன்ை மலர்நேர் கரமாதர் கவிஞர் தமக்குக் கனகநிதி பாந்தன்ை முடிசேர் புவிய பலவும் படைத்துப் படி தேந்தண் மலர்நேர் பத தேவி தேவை யரை: . -- -് ു. ' -- من به مرگ ¡ ¡¡555#3\)|_ ão ĜÑIő)i;3 r of ox: ..., , , so பாரதின் புயவேளி லவும் படித்துணர்ந்தோன் லகு தொழுசேதுமன் .િ is § 4 IT யெழுது கின்ற கேதனத்தான் தள்வதன் மாலையணி புயபூதரன் மருவுமிர ணியகெர்ப்ப யாஜிரவி குலமுத்து விஜயரகு நாதமரபோன். எஞ்சுத லிலாதநற் கல்விவய திருநிதியொ டிறைமையும் முறைமை புறவே ஏற்றமுறு பர்வத குமாரியைக் குமரனைமு னின்றதற் பரையைஞான மிலகுமடி யார்க்கிதந் தருமருந் தைப்பணிந் திதயமுற வாழ்த்துவோமே