பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பிற்சேர்க்கைகளும் இந்நூலில் இணைக்கப்படட்டுள்ளன. பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து அச்சேறிய இத்தொடர். அதுபோல் இருமடங்கு காலம் கழித்து காவ்யாவின் துணையுடன் நூல்வடிவம் கொண்டுள்ளது. காவ்யாவிற்கும். முனைவர் திரு. சண்முகசுந்தரம் அவர்களுக்கும் அவரது கனவுகளை நனவாக்கும் அவரது துணைவியார்க்கும் எங்கள் நன்றி என்றும் உரியது.

எழிலரசி பாலசுப்பிரமணியன்.
நவம்பர் 2004