பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை புதுமைப் பிரசுரத்திற்கும் நண்பர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்களுக்கும் ஏற்பட்ட தோழமைக்கு வெள்ளி விழா முடிந்து ஆண்டு கள் சிலவாகின்றன. ஆளுலுைம் அவர் அன் றிருந்த அதே மனநிலையோடு பண்பு கெடாமல், அன்பு மாருமல், பழக இனியவராய் நடந்து வருவது கண்டு மிக்க மகிழ்கிறேன். ஆசிரியரே கூறியுள்ளபடி, இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் அவரது முதல் நாலே புதுமைப் பிரசுரம் வெளியிட்டது. அன்றைய மதிப்பீடு சரியானதுதான் என்பதை நிரூபிக் கும் வகையில் திரு. பூவை அவர்கள் எழுத் துலகில் தனக்கென ஒரு தனியிடம் வகித்து ஓங்கி வளாந்து நின்று நூற்றுக்கணக்கான நூல்களே தமிழகத்திற்கு தந்துள்ளார்கள். அன்று தொட்டு இன்று வரை அவரும் - வளர்ந்துள்ளார் ; புதுமைப் பிரசுரமும் வளாந் துள்ளது. ஆலுைம் அவரால் ஆக்கப்பட்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் முழுமையும் நாங்களே வெளியிட இயலவில்லை. ஒரு சில மட்டுமே வெளியிட முடிந்தன. காரணம் ஏதேதோ..... 贯 இனியாகிலும் அவரது நூல்கள் அனைத்தை பும் வெளியிட விரும்புகிருேம, காலம் தான் நடத்திவைக்க வேண்டும். புதுமை பிரசுரம் அன்பன் 25-6-78 வி. இராமசுவாமி