பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


உணக்கையாக இருந்தது. கிழிசல் காக்கிச் சட்டையின் விளிம்புக் கோட்டில் வேர்வைத் துளிகள் வரம்பு கட்டின. கோடை வெயில், காட்டேரித் தேவதையின் கண்கள் பார்க்கப் பயங்கரமாகத் தோற்றுவது இயல்புதானே o வாடிக்கைக்காரர்களின் பழகின முகங்களும், கேட்டு அலுத்துப்போன குரல்களும் அந்த விநாடியில் ஒதுங்கிக் கொண்டன. ஒரு குரல் பளிச்சென்று ஒலித்து, ஒரு முகம் பளிச்சென்று தெரிந்தது. சோறு, சோறு ” என்று பதறி ன்ை வந்தவன். எங்கிருந்து வந்தான் அவன்? அவனுக்கு இரைப்பு எடுத்தது ; வாட்ட சாட்-மாசி இருந்தான் ; நாவற்பழச் சிவப்பு ; வேர்வை வழிந்தது ; முடி திருத்தகத்திலே எதிர்க் கட்டை போடப்பட்ட வதனம் ஆஹா காதலிக்கத் தோன்றும் அழுக்குப் பணியன் சின் டாப் பணியன்; கந்தல் நிஜார். இரைப்பு இன்னமும் நிற்க, வில்லை. சிவந்த கண்களில் களைப்பு ஊறியது. சுற்றிச் குதி நோக்கினன். " ஆயி ...' 编移 என்ன ფ• · * சோறு ; இந்தா துட்டு ' எட்டன நாணயம் கிழவியின் கல்லாப் பெட்டியான அந்த ஒட்டைச் சருவச் சட்டியில் விழுந்தது. சத்தம் கட்டை யாக இருந்தது. நாலு இடத்துத் தண்ணீர் கண்டவளா யிற்றே கிழவி; சும்மா இருப்பாளா? சோதித்தாள். வந்த இளைஞனின் நாணயம் தேசாந்தரம் போய் விட்டது : எட் பளுவைத் தலையைச் சுற்றி விசிள்ை. : இளவட்டம் கண்கலங்கின்ை. கிழவி பார்த்தாள். அடுத்த விநாடியில், அகப்பை சுறு கறுப்புக் கொண்டது. " உம் பேரு என்ன தம்பி" «« torriñ !??