பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111


சானதும், உன்னுேட தம்பி மயில்சாமி உனக்கு எப்பவும் நல்ல வழியிலே உதவி ஒத்தாசை செய்வான். உன் தாயா ருக்கு வேண்டிய பணி விடைகளையும் கவனிச்சுச் செய்யத் தவறவே மாட்டேன். நீ நிம்மதியா இருக்கலாம். என்ன அண்ணுத்தே, ஆப்பிடிப் பாக்குறே?” கன்னத் தழும்பை முத்தமிட்ட அந்த ஒற்தைத் துளிக்குப் பெயர் இன்னதென்று தெரிந்தால், தயவு செய்து சொல்ல மாட்டிர்களா ? --سد? * ?م۔