பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


காதுகளின் இடைவெளியில் காற்றில் மிதந்த செய்திகள் சிவசாமியை அண்டின :

  • சரி, அப்பாலே குளிகை வந்திடும். கொள்ளி வைக் கிறது யாருன்னு முடிவு பண்ணலையா ?’ என்று பெரியவர் ஒருவர் வினவிஞர்.

' அண்ணுச்சி ...ஐயோ அண்ணுச்சி !...” விழிநீருடன் வீறு கொண்டு எழுந்தான் சிவசாமி ; குறுக்கே ஒடி வந்தான் சிறுவன் மாணிக்கம் ! " அப்பா 1.வேலாயுதம் அண்ளுச்சி வரலேன்ன நானே தான் கொள்ளி வைக்கோணுமின்னு பெரியப்பா கேட்டுக்கிளுங்க ...” மாணிக்கம் குழந்தைத் தெய்வம் !