பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#45 பாவம், சிங்கம் ஓடிவிட்டது. அப்போது, முத்தம்மா வேதனை சூதி காசியை அண்டி ளுள். மச்சான், நிழலிலே வந்து இளைப்பாருங்க என்று கெஞ்சினுள். பிறகு, அவனுடைய காதுக்கு மட்டிலும் கேட்கும்படியாக உணர்ச்சி வசப்பட்டுச் சொன்குள் : * பொன்னத்தாவை இனிமெ நீங்க மறந்துப்புடுங்க. எச்சிப் பழத்தை நல்ல அணில் தீண்டவே தீண்டாதுங்க. புதுப் பட்டியிலேருந்து ராத்திரிதான் வந்தேன், நம்ப அத்தாச்சி ஆட்டிலேருந்து, அங்கிட்டு ஒரு ஒசந்த இடத்திலே பூவும் பொட்டும் விளங்க பொன்னுத்தா தட்டுப்பட்டுச்சுங்க. ஈனச் செம்மம்போல மேலே ஒண்னும் சொல்ல வாய்வரல்லே ! மச்சான், நீங்க மனசொப்பினு, ஒங்களுக்கு ஆக்கிப் போட்டுத் தொண்டுழியம் செய்யக் காத்திருக்கேனுங்க. ஒங்களுக்கின்னு என்னே முடிச்சிப் போட்டிருக்கிறதாலே தான், எனக்கின்னு வந்து முளைச்ச சம்பந்தம் சாடிக்கை கூட தெறிச்சுப்பூடுச்சுபோல ஒங்களேயே தோத்துப்புட்டு நிக்கிற ஒங்களுக்கு ஒரு ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டவளாச்சுங் களே நான்?... இருதயத் துடிப்பில் பட்ட அந்த மர்ண அடி தாளாமல் துடித்த காசிக்கு, முத்தம்மாவின் இறுதிப் பேச்சு முழுவதும் எப்படிக் காதில் விழுந்திருக்க முடியும்? குதி கால் நரம்பு களில் வைரம் பாய்ந்தோட, ஒடத் தலைப்பட்டான் . 盤 瀏 贛 19ணக் கொல்லை. திமிலோகப்பட்டது. గ - x ίς ε ν ι 2ες ιετ- Η اة . . حم ".م " ممة * ராவோட ராவாத் திரும்பியாந்து, தான் வெட்டிப் போட்ட பாதாளக் கேணியிலேயே விளுத்து செத்துப் பூட்டாம்ை நம்ம காசி ” சுத்தப் பைத்தியக்காரன் : §§