பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48

  • பொம்மைக் குதிரை வேனுமா. பொம்மைக் குதிரை என்று கூவாவிட்டால், எப்படி அவனுக்கு அதைப் பணமாக்க முடியும் ஊமைபோல நடந்தான்.

ஏ பொம்மைக் குதிரை ,” அழைப்பு வந்தது. கனவு கண்டு விழிப்பவன் போன்று அவன் கண்களே உருட்டி விழித்தான் ; குரல் மிதந்த பாதைக்குப் பார்வையை அனே போட்டான். ' குதிரை என்ன விலேயப்பா ? ? என்று யாரோ ஒரு பெண் கேட்டாள். கிழவன் அவளே ஒரு முறை நோக்கினன். நிறைமாதக் கர்ப்பிணி அவள் உள்ளம் எதிர்பார்த்த ஒவியத்திற்கென்று, அவள் கண்களில்தான் எ த் த னை கனவுகள் ! பொம்மைக் குதிரை வேணுங்களா அம்மா ? ? §§ s 3.3 ஆமாம், விலே ? &# விலை கிடக்கட்டும், அம்மா. தங்கச்சிக்கு இதுதான் தலைப் பிரசவம் போலே....” 路 " உம் ' என்று சொல்லி அவள் பெருமூச்சு விட்டாள்.

  • அது சரி. பணம் எத்தனை வேண்டும்? '

“ தங்கச்சி, குதிரையை வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் குழந்தையும் கையுமாக இருப்பீர்கள் பாருங்கள். அப்போது வந்து நீங்கள் இஷ்டப்பட்டுத் தருகிறதை திருப்தியோடு வாங்கிக் கொள்கிறேன். ஏழுமலையான்த உங்களுக்கு நல்ல வழி காட்டித் தாயும் பிள்ளையுமாக உங்கள் சுேமமாய் வைக்க வேண்டும். கூடத்தில் பொம்மைக் குதிரையை வைத்தான் ஆாக வாயெல்லாம் பல்லாகி விட்டது; திரும்பி H -