பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#48 கிழவன நிமிர்ந்து பார்த்தாள் அந்தப் பெண் ஜானகி, அவளுடைய அழகிய உதட்டோரத்தில் அழகான ցaflւնւլ இருந்தது. தாத்தா. நிஜமாகவே உன் வாக்குப் பலித்து விடுமா? ஆஹா சரி. அடுத்த வாரம் வா. என் கனவு பலித்துவிட்ட்ால் கேட்கும் பணம் தருகிறேன்" என்ருள். உணர்ச்சி புரண்டது. கண்களைத் துடைத்துக் கொண்டாள், விடை பெற்றுக்கொண்டு நடந்தான் கி , வ ன் மாயாண்டி, கண்ணிர் வழிந்தோடியது. " நல்ல பொம்மைக்கார வியாபாரி ஜானகியின் நெஞ்சில் கிழவனின் உருவமும் ஆடும் குதிரையும் மாறி மாறிச் சுழன்று கொண்டிருந்தன. யாரோ ஒரு கிழவன் வந்து கொடுத்தான். ధiు கேட்டால், எனக்கு நல்ல வழி பிறந்ததும் வந்து பணம் வாங்கிக் கொள்வதாகச் சொல்விப் போய்விட்டான்' என்று தோழி கமலாவிடம் சொன்னாள். - ஒகோ, மாயாண்டிக் கிழவன: பாவம் ! தங்கமான வன். நானும் அவனைப் பற்றிப் பல பேர் பல இடங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவனுக்குக் குழந்தை என்ருல் ஒரே பாசம். மாதத்துக்கு ஒன்று இரண்டு என்று செய்து விற்று வயிறு வளர்க்கிருன் போலிருக்கிறது. உம், என்ன வோ, அந்தக் கிழவன் கைராசியாலே உனக்கு இந்தத் தடவையாகிலும் தெய்வம் நல்ல வழி காட்ட வேண்டும். நாலு தடவை உனக்கு ஆசை காட்டி, நாலு தடவையும் குழந்தையைப் பறித்துக் கொண்ட அந்தக் கடவுள் இந்த ஐந்தாவது தரமாவது கருணை காட்டவேண்டும். * "இந்த ஐந்தாவது தவணை எனக்கு வழிபிறந்தால்தான் நான் உயிர் தரிப்பேன், கமலா. கடவுளே வந்து இப்படிப் பொம்மைக் குதிரையைத் தந்துவிட்டுச் செல்கிறமாதிரி எனக்கு ஓர் இன்ப உணர்ச்சி ஒடுகிறது” என்று கண்ணீர் வடித்தாள் ஜானகி, 巒 響 勢