பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#59 அன்று அமளி துமளிப்பட்டது, அதே ೧ಳೆ. ஏழெட்டுப் பேர்கள் திண்ணையில் உட்கார்ந் திருந்தார்கள். கார் ஒன்று வந்தது. லேடி டாக்டர் வந்தாள். ஜானகிக்குப் பிரசவ வேதனை மிகுந்திருந்தது. அவள் கணவன் சேகரன் தூண்டில் புழுவாகத் து டி த் தா ன் " தெய்வமே, இந்த ஐந்தாவது முறையாகிலும் எங்கள் இருவர் வயிறுகளிலும் பால் வார்ப்பாயா? " என்று பூஜை யறையில் ஆண்டவனிடம் கண்ணிரும் கம்பலையுமாக வேண்டிக்கொண்டு வெளியே திரும்பினன், கூடத்தில் இருந்த அந்த ஆடும் குதிரை அவனுக்கு நல்ல சுப சூசனபோலப்பட்டது. வீடு தேடி வந்த குதிரைப் பொம்மையின் கதையை நினைத்துக் கொண்டான். உள்ளே வேதனே தாளாமல் அலறும் எதிரொலித்து மிதந்தது. தெய்வமே ' என்று புலம்பிக் கொண் டிருந்தான் சேகரன். லேடி டாக்டருக்காகக் காத்திருந்தான் அவன் , அரவம் கேட்டது. துடிக்கும் உள்ளத்துடன் திரும்பினன். மறு கணம் ஆ ’ என்று அலறிஞன். அப்பொழுது, கூடத் திலிருந்த ஆடும் குதிரையைத் தாக்கிக் கொண்டு பழைய கிழவன் ஒட முயன்று கொண்டிருந்தான். நெஞ்சு நெருப் பாகத் தகித்தது சேகரனுக்கு. இந்தப் பொம்மைக் குதிரை ஒரு நல்ல குகனே, இந்த முறை நல்ல படியாகக் குழந்தை பிறந்து சுயமாக இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு முன் எச்சரிக்கை போல என்று ஆசையுடன் நின்த்துக் கொண்டிருந்தேனே. கடைசியில் அதே குதியைப் பொம் மையைத் திரு. வந்திருக்கிருனே ' என்று குமுறிஞன். கைநொடிப்பொழுதில், கிழவன் மாயாண்டி, சேகரனின் பிடியில் நின்ருன், -‘. . . ஐயா, இது என் குதிரை. நான்தான் கொடுத்தேன் என்று தழுதழுக்கக் கூறினன் மாயாண்டி,