பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3; வேஷமா போடுகிரும் பணமில்லாமல் பொம்மைக் குதிரையைக் கொடுத்துவிட்டுக் கடைசியில் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போவதற்கா வந்தாய், திருட்டுப் பயலே ' என்று ஆத்திரத்தில் கிழவனின் கன்னத்தில் அறைந்தான் சேகரன். ஆடும் குதிரையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு கிழவன் மாயாண்டி கண்ணீர் மாலை மாலையாகப் புரண் டோடச் சிலையாக நின்றுகொண்டிரு ந்தான். சேகரனுக்குத் தன் நினைவு வந்தது ; உள்ளே கசமுச ! வென்று சத்தம் கேட்டது. நகர்ந்தான். சேகரன் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!" என்ற நல்ல சேதி வந்தது. சேகரன் ஆனந்தமயமான கனவு உலகில் பயந்து கொண் டிருந்தான். ஆகா, ஏழுமலையான் என் கவலையைத் தீர்த்து, நல்ல வழிகாட்டிவிட்டான். ஐயா, என் ஆடும் குதிரை இங்கேயே இனி இருக்கட்டும். உங்கள் மனைவியிடம் சொல்லுங்கள் இந்தக் குதிரை இந்த ஏழை மாயாண்டியினுடைய அன்புப் பரிசு. நான் போய் வருகிறேன் என்று கூறிய கிழவன் புறப்பட்டான். - தேடி வந்த ஜெய்வம் போன்று ஐந்து,அந்த ஆம்ே குதிரை, அந்த வீட்டில் இன்ப விளக்கேற்றி வைத் திருப்பதைக் கண்டு சேகரன் ஆனந்தப்பட்டான். அதே சமயம், விடை கூறிப் புறப்பட்ட கிழவனின் வார்த்தைகளும் போக்கும் புதிர்மாதிரி பட்டன அவனுக்கு. அழைத்தான். !. ஏய் கிழவா t நிஜமாக நியேதான என். மனைவியிடம் போன வாரம் இந்த ஆடும் குதிரைப் பொம்மையைக் கொடுத்துப் போய்ை ?”