பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


காட்டி....அதாலேதான், அந்தப் புண்ணியத்தை பூநாகத் தைத் தோற்கடிச்சுப்பூட்டு நானே கட்டிக்கிட்டேன் !... ஆமாடி, ஆத்தாளே !?-கிரித்தாள் பவளக்கொடி, அவளுக்கென்று இப்படி ஒரு அந்தச் சிரிப்பா, என்ன : அவள் பவளக்கொடிதான ? கன்னிப் பவளமேதான அவள் ? ...மீண்டும் சிரித்தாள் மறுபடியும் சிரித்தாள் ! அப்பால் அவள் ஓடினுள் ; காலில் சிக்கிய சுங்கடியைச் சிக்கறுத்து விட்டு ஒடிஞள் ! எங்கேயோ ஒடுகிருள் ஏனே ஒடுகிருள் ! அதோ, விரித்த தலையுடன், சிரித்த ரத்த உதடுகளுடன், சிரிக்காத செந்தழல் கண்களுடன் விதியின் நாயகியாகதர்மத்தின் தேவதையாக - சத்தியத்தின் திருமகளாக ஒடு கிருள்...ஒடிக் கொண்டே இருக்கிருள் . பத்ரகாளி சிரிக்கிருள் '