பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


எஸ்.எஸ் ' என்ற மேகநாதன் மெல்லத் திரும்பி, நிலப்படிக்கு நெருங்கிய தருணம், தாரா சிருங்கார முறுவல் காட்டி ஜஸ்ட்....ஒன் செகண்ட்....!" என்று சைகை காட்டி விட்டு, வெளியேறினன். மேகநாதன் ஆள்காட்டி விரலை நேர் எதிர்வசமாகச் சுட்டியவாறு, சுட்டும் விழிச்சுடரின் ஒளியை வரவேற்கக் காத்திருக்கையில், பக்கத்து அறை ஒன்றில் சிரிப்பும் கும்மாள மும் எதிரொலிப்பதைக் கேட்டு ஒரு நிமிஷம் ஏதோ சிந்த னைக்கு உடந்தையாகி நின்றநிலையில், "எஸ்.....நான் ரெடி!' என்று அவசரமாக உள்ளே நுழைந்தாள் தாரா. அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவன் ஏனே மீண்டும் அடுத்த அறை பக்கம் பார்வையை ஒட்டிய சமயம் அவ்வறையிலிருந்து ஒர் அழகுப் பதுமை வந்து வெளிப்புறம் எட்டிப்பார்த்த சடுதி யுடன் உள்ளே விசுக்கென்று பாய்ந்த காட்சியையும் அவன் காண வேண்டியவளுளுன் ! எஸ்.ஏ. டிவைன் ப்யூட்டி...,. இன் டீட்...!...”ஆண்டவன் மாபெரும் ரசிகன்..நோ. டெளட் !

  • அத்தான் ’ л

鑫泰 தாரா y: & 4 ம் !” அடைக்கும் தாழ் கடனில் இறங்குகின்றது.!... 橡 ,棘 擊 蠍, மேகநாதனுக்கு இப்பூதலத்தின் நுண்ணுர்வு எப்படித் தான் மீண்டதோ ?.சுழல் கழிக்கு இலக்கான பாம்பைப் போன்று உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு எழுந்தான். எழுந்ததும், அவனுக்கு நிலைக்கண்ணுடி ஞாபகம் வந்தது. மறுபாதியில் வசம் தப்பிக் கிடந்த தாராவைப் படம் பிடித் துக் கொண்டிருந்த கண்ணுடியில் கண் பதித்தான். விழிகளை இன்னமும் செந்நிறத்தை மாற்றிக் கொள்ளக் காளுேமே ... மீண்டும் கதவு பலமாகத் தட்டப்படவே, நட்ை திரும்பி தாழ்விலக்கின்ை அவன். கைகளுக்கு வலுவில்லை. அடித்துப்