பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கால்படி அரிசி ஆத்மா! "ஆமாங்க செட்டியாரே இந்த ஆலமரத்தடிக் கிழவன் சொன்ன சொன்னதுதான் !' ‘ என்னங்காணும், இப்படி ஒரேயடியாய் விலையை ஒசத்திச் சொல்றீரே ?” -

  • கட்டினப் பாருங்க ; இல்லாட்டி நடையைக் கட்டுங்க, ஐயா!”....தொண்டையைக் கனத்துக் கொண்டார் கிழவர். குவியல் குவியலாக இருந்த கத்திரிக்காய்-தக்காளிகளை பிள்ளையை வருடுகின்ற பாவனையில் மெல்ல மெல்ல வருடி விட்டார்.
  • தாத்தா, கருகப்பிள்ளை இருக்குதுங்களாங்காட்டி ??? என்று ஒரு சிறுமி கேட்டாள்.
  • தாத்தாகிட்டே கிடைக்காத சாமான் சட்டு ஏதாச்சும் உண்டா ஆத்தா ?”
  • மெய்தான். '
  • எம்புட்டுக்கு வேணும்?