இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
43
' மணி ! இந்தாங்க, பத்து ரூபாய்த் தாள் இருக்கு. சைக்கிள் ஒண்னு எடுத்துக்கிட்டு அறந்தாங்கிக்குப் போயி அந்தப் பத்திரிகையிலே கண்டிருக்கிற விலாசத்துக்கு ஒரு 'எமர்சன்டு தந்தி பேசிட்டு வாங்க. நம்ப கிழவரைய்யா வோட மகனை உடனே புறப்பட்டு வரும்படி மட்டும் பேசுங்க ...போதும் பாவம் !'-முத்துமலையின் சாயத்துண்டு ஈரத் தால் கனத்தது !
ஆலமரத்தடிக் கிழவர் எத்துணை மகத்தான ரோஷத் தோடு உறங்கிக் கொண்டேயிருக்கின்ருர் !....
உறங்கட்டும் ! உறங்கட்டும் ....
எழுப்பி விடாதீர்கள்....!
-* ‘...) بیب سه.