பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


ரிக்ஷாக்காரன் நீர் சோர நின்றவன். சாமி முதல்லே ஒங்களைக் கொண்டு போய் தங்கசாலையிலே இறக்கிப்புடு றேன் சாமி !’ என்ருன் இளைஞனிடம், "இருக்கட்டுமப்பா, முத லில் உன் பெண்சாதிக்கு சிகிச்சை செய்துவிட்ட பிறகு தம்பியை நானே காரில் தங்க சாலையில் கொண்டு போய் இறக்கிவிட்டுக்கொள்கிறேன். ' என்றவாறு அசல் டாக்டர் குடிசைக்குள் துழைத்தார். 'மாமா ...நம்ப அத்தை கோபிச்சுக்கினு கண்ணு ரொண்டையும் தொறக்கவே மாட்டேங்குது மாமாவ் !...”* என்று ஒரு சிறுமியின் குரல் அவர்களே வரவேற்றது. பூசாரி வரம் கொடுத்தபோது, தெய்வம் மறுத்து விட்டதோ ?... است. او مامه