பக்கம்:காவியப்பரிசு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2 போர் வீரர்கள் (கத்த ஆரவ&*ரம்)

  • பது வீரர்கள் ; {ஒவ்வொரு இரும் ஒவ்வொரு வயோக)

கொல்லிமீன்! எலல்லுமீன்! குத்துமின்! உறுதியாய் நில்லுதீன்!

  • வீரர்காள்!

நெருப்பை வீசுகின்! (வேறு ) கொண்டே பாவியர்கள்! குலைந்ததுவோ நம் வீரம்? இன்றோடு முடிந்ததுவோ? இறைவா! உன் சோதனையோ? $கு எலாம் அடிப்பட்டான்! . வசமாகப் பிடிபட்டான்! நரகமினி தம் வாழ்க்கை ! வேங்கையனோ நம்மரசன்? வீழ்த்ததுவே!" தம் நாடு? வென்றதுவும் அன்னியனோ? சூழ்ந்தது வோ வெங்கலிதான்? . சுதந்திரமும் பறிபோச்சோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/16&oldid=989511" இலிருந்து மீள்விக்கப்பட்டது