பக்கம்:காவியப்பரிசு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sண்ணுங்கால்,....., என்னையே யானோக்கி எண்ணுகின்றேன். எண்ணுங்கால்- கன்னி மகளொருத்தி காதலினால் அன்னவளை முன்னி அரவணைத்து ' முலைத்தடத்தில் முகம் புதைத்து, கன்னிச் சிறையுடைத்துக் ' கருப்பாதைக் காரிருட்டில் , - என்னையே நானிழந்து .. ஏதுமிலா தாகிவிட எண்ணுகின்றேன்; யானோக்கி எல்ாகின்றேன், எண்ணுங்கால்- குய்யத்துக் கும்மிருட்டில், குழமணலாய், சிறுதுளியாய்ப் யைக் குடிபுகுந்து, பருத்துத் திரண்டுருண்டு, கையாகிக் காலாகிக் கண் மூக்குத் தானாகி, வையத்தில் ஒருநாளில் வந்தே விழுந்தேனை, '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/42&oldid=989546" இலிருந்து மீள்விக்கப்பட்டது