பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாட்டவர்க் கஞ் சுதியோ - உலகில் நம்மைத் தடுப் பவர்யார் காட்டுப் புலி யடிகான் - போரில் காத்திடு வேன் உனேயே வாட்டம் தவிர்ந் திடடி - கொடிய வாளுக்கும் அஞ் சுகிலேன் கோட்டை மதி லகத்தோர் - முழக்கும் கொட்டுக்கும் அஞ் சுகிலேன் காதல் உல கினிலே - அகப் பொருள் காவின் நடு வினிலே மேதைகள் ஆக் கியதோர் - மாளிசை மீதினில் நா மிருப்போம் மாது யாழெடுத்தே - இசை மாரி பொழிந் திடுவாய் காதற் களி யினில் நான் - பற்பல காவியம் பாடிடுவேன் 38