பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அண்ணன்மார் தம்பிமார் ஐயாவும் சேர்ந்துண்ண ஆக்கிப் படைக்கின்ருேம் அன்புப்பொங்கல்-உண்டு பண்ணிசைப் பாரவர் பாட்டினுக் கேற்பவே பாவையரேமகிழ்ந் தாடிடுவோம் வீட்டுக்குள் ளே திரு நாட்டுக்குள்ளே பகை ஒட்டிடுவோம் அன்பு காட்டிடுவோம்-இதைக் கேட்டு மகிழ்ந்திட வந்தது தைப்பொங்கல் கேடுகள் நீங்கிடப் பாடிடுவோம் வாழ்க தமிழினம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வான்மழையே-எங்கும் வாழ்க மகிழ்வன்பு வாழிய நானிலம் வாழ்த்துவம் வாழ்த்துவம் மங்கையரே !