பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - கோயினைத் தீர்ப்பதற்கே - கற்ற நூலின் மருத்துவன்பால் போயுடல் காட்டிடுங்கால் - அப்பிணி போக்குதற் கீவதென்ன ? வெல்லமும் சர்க்கரையும் - தந்தால் வேதனை தீர்ந்திடுமோ ? சொல்லவுங் கைக்குதம்மா - அந்தச் சூரண மாத்திரைகள் ! கையினிற் சீழிருந்தால் - நல்ல கத்தியி லைறுப்பான் மெய்யினில் புண்படுமே -என்ரு மேனி நலம்பெறுமோ ? சாதிச் சழக்குகளும் - பொய்மைச் சாத்திரக் குப்பைகளும் மோதிப் பகைக் குணத்தால் - சண்டை முண்டு மலிந்ததுவே 87