பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை. மூட மதிச்செயலால் - மாந்தர் மொய்ம்பு சிதைந்தனரே ! நாடு நலிந்ததுவே -மன்பதை நாற்ற மிகுந்ததுவே: இச்சமுதாயமதை - மாற்றி ஏற்றங் கொடுப்பதென்ருல் எச்செயல் ஏற்றதுவோ-கன்ருய் எண்ணித் துணிந்திடுவீர் உற்ற புரட்சியினுல் - அன்றி ஓர் நலம் கூடிடுமோ? மற்றவர் புண்படுவார் - என்ருல் மன்பதை சீர்பெறுமோ ? 88