பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - F- - பாடும் இசைக்குருகி நெஞ்சு நெகிழ்ந்து பாதமெடுத் தாடுகையில் வஞ்ச மனத்தார் வேடர் பெருவலையை வீசி வருவார் வீழாமல் கண்விழித்தே ஆடு மயிலே நாட்டைக் கெடுக்கும் நரிக் கூட்டம் நிகர்வாா நச்சுக் குணம்படைத்த நாகம் அனையார் கேட்டுச் செயலனைத்தும் நீக்கி விடவே கெக்கலித்துச் சுற்றிநடம் ஆடு மயிலே து . 111