பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வறுமைப் பிணிை எடுப்பு வறுமை எனும் பிணி யே - கொடிதே வறுமை எனும் பிணியே - வறுமை தொடுப்பு சிறுமைகள் வந்திடச் சிந்தையும் நொந்திடத் தீமைகள் தந்திடும் தீரமும் சிந்திடும் -வறுமை முடிப்பு புல்லரைப் பெரிதாப் போற்றுவர் பொன்ஞ ல் பொருளிலை என்ருல் புகழிலை இந்நாள் கல்லறைப் பிணமும் காசென்று சொன்னல் கணத்தினில் பேசிடும் காரணம் என்னே ? -வறுமை கோடையில் காய்ந்த குளம்போல் வாழ்வு குன்றிடும் அந்தோ கொடிதிந்தத் தாழ்வு மூடிடும் வீட்டில் முந்துற ஓடி முட்டவிடும் பணமே வாழ் உயிர் நாடி ★ 117 -வறுமை