பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- காவியப் பாவை __ _ எத்துயர் ஆகினும் விட்டுயிர் போகினும் ஏற்றிடும் கொள் கையர் வாழ்வினை வாட்டும் மெத்தையில் சாய்ந்தவர் மேனிமி னுக்கியர் மேடையில் வாழ்பவர்க் கின் பங்கள் ஊட்டும் -விளம்பர மல்லிகை யாகிய நன்மல ர் தாமவை மாபெரும் விளம்பரம் இல்லெனில் வீழும் புல்லிய கள்ளியிற் பூத்தவை யாகினும் பூமியில் விளம்பரம் உண்டெனில் வாழும் -விளம்பர மருள்படு சிந்தையர் மயங்கிய நெஞ்சினர் மதியை ம றந்தவர் இங்குளர் என்ருல் இருள்பக லாகிடும் பகலிர வாகிடும் எதனையும் நம்புவர் விளம்பரம் ஒன்ருல் -விளம்பர

119