பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேவுக தொண் டுளமே - என்பாள் மேகலைக் கா தையில்ை பாவுக நீ தியென்பாள் - எங்கள் பாண்டியன் கா தையில்ை கோவுயர் குட் டுவளுல் - வீரங் கொட்டி முழக் கிடுவாள் பாவில் நகைச் சுவையாத் - தருவள் பாண்டவர் காதையில்ை வாழ வழி வகுத்த - திரு வள்ளுவன் சா மலிங்கம் ஆழ நெடும் புலமைக் - கம்பன் அவ்வை யுட னிளங்கோ சோழரில் பாண் டியரில் - கவி சொன்னவர் சித் தலையான் தோழர்கள் என் றிவர்போல் - பலரைத் தொல்புகழ்த் தாய் கொடுத்தாள் தன்கடன் ஆற் றிவிட்டாள் - தமிழ்த் தாயெனைக் காத் தமையால் தன்கடன் போற் று.தற்கே - கவிஞன் தந்தனன் வேற் படையே நன்னடை நல் கினரோ - இந்த நாட்டினை ஆள் பவரே என்கடன் ஆற் றிடுவேன் - பகையை எற்றி முருக் கிடுவேன். డిచి 31 காவியப் பாவை