பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை காதல் உல கினிலே - அகப் பொருள் காவின் நடு வினிலே மேதைகள் ஆக் கியதோர் - மாளிகை மீதினில் நா மிருப்போம் மாதுநீ யா ழெடுத்தே - இசை மாரி பொழிந் திடுவாய் காதற் களி யினில் நான் - பற்பல காவியம் பா டிடுவேன். }: