பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் மனைவி == 、み-? வெள்ளி நிலா வினிலே - ஒரு வெட்ட வெளி தனிலே அள்ளி அணைத் தசுகம் - அதனல் ஆவி சிலிர்த் ததடி சிந்தா மணி தவழும் - மார்பில் சேர்ந்து திளைத் தசுகம் எந்த விதம் உரைப்பேன் - எழுதி ஏட்டினில் காட் டுவதோ? நற்றிணை ஐங் குறுநூ - றகமும் நல்ல குறுந் தொகையும் உற்ற கலித் தொகையும்- தமிழே ஊட்டி மகிழ வைத்தாய் மேவித் தழு வுவதற்கே - உன்மணி மேகலை பற் றுகையில் நீவிட் டகன் றுவிடின் - பிரிவு நெஞ்சைத் துளைக் குமடி வந்த வடக்குத் தெரு - மகள்பால் வாஞ்சைஎன் றெண் ணினையோ அந்தப் பொது மகளைத் - தொடவும் ஆசையொன் றில் லேயடி ᎦᎢ