பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை -- ------ --- காலில் சிலம் பொலிக்க - வருவாய் காதல் மது பருகிக் கோலப் பெரு வெளியில் - கவி வெறி கொண்டு திரி வமடி சோலை வெளியிடையே - நாம் சுற்றித் திரி வமடி மாலை நிலா வரவே - தனியாய் மாடத் தனை யடைவோம் அங்குநம் கூட்டுறவால் - பிறந்த அன்புக் குழந் தைகளை சங்கக் கவிதை என்றே - உலகம் சாற்றிப் புக முமடி (இப் பாடல் இந்திய தேசியப் புத்தகக் குழுவினரால் (National Book Trust. India) gav stov## gydo EP # $wogy tö மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) டிர Η ηλι 39