பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தாயகம் காப்போம் எடுப்பு பாதை தெரிவது பார் பார் - அந்தப் பாதையில் எதிர்ப்பவர் யார் யார்? -பாதை தொடுப்பு தாதையர் ஆண்ட தாயகம் காத்திடத் தாரணி யாளும் உரிமையை மீட்டிடப் - பாதை முடிப்பு வஞ்சகர் செயல்கள் வாழ்ந்ததும் இல்லை வாய்மைகள் என்றும் ம ய்ந்ததும் இல்லை நஞ்சினும் கொடியோர் நன்றியைக் கொன்ருேர் நடத்திடும் நாடகம் இனிமேல் இல்லை - பாதை இழந்ததை மீட்போம் இருப்பதைக் காப்போம் எதிரிகள் செய்திடும் சூழ்ச்சியை மாய்ப்போம் விழுந் தவர் எழுந்தார் விழி ததனர் மாந்தர் வினரின் செயல்களை வேரெ. டு ச. ப்ப்பே சம் - பாதை >< 51