பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ _ _ - - -- செவிலி: சூதறி யாதவள் வாதறி யாதவள் சொக்கி நடந்தனள் மங்கையே - இதில் யாது நடந்தது தங்கையே - முகம் ஏக்கம் படர்ந்ததேன் நங்கையே தோழி: காதல் மலர்ந்தது நாணம் பிறந்தது கண்டு தெளிந்தனள் யாவுமே - துயர் மாது முகந்தனில் மேவுமே - அவன் மாலை அணிந்த பின் போகுமே 65