பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆடினுள் --- எடுப்பு ஆடினுள் நடம் ஆடினுள் அங்கும் இங்கும் எங்கும் ஒடி - ஆடினுள் முடிப்பு சடையோடு மலராடச் சதிராடும் அவளோடு நடைபோட முடியாமல் மடவன்னந் தடுமாற -ஆடி ள்ை முழவாளர் விரலாட முன்கையில் வளையாட இழைபோல்என் உயிராட மழைகாணும் மயில்போல -ஆடினுள் அடதாளம் பிழையாமல் அழகாகக் காலாட உடனடு கிண்கிணியும் மேகலையும் ஊடாட -ஆடினுள் 66