பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வடந்தாங்கும் குடமாடக் குடந்தாங்கும் இடைஆடத் நடந்தோளில் குழையாடத் தணியாதென் மனமாட விரலாலே மலர்காட்டி விழியாலே எனவாட்டிக் குரலாலே குழலோட்டிக் குவிமுல்லை நகைகாட்டி

  • A.

67 -ஆடினுள் -ஆடினுள்