பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கூடித் திரிவோம் நெற்றிப் பிறை தனிலே - புரளும் நீள்சுருள் கூந்தலடி முற்றத் துறந் தவரைக் - காதல் மோகத்தில் ஆழ்த்துமடி பேச்சுக் குறும் பதளுல் - என்னைப் பேதுறச் செய்துவிட்டாய் வீச்சு விழி களினல் - எனக்கு வேதனை தந்து விட்டாய் கச்சுக் குடங் களில்ை - எனக்குக் கள்வெறி மூண்டதடி நச்சுப் படம் விரித்தாய் - நெஞ்சம் நைந்திட நீசிரித்தாய் சின்ன குறு நகைதான் - உன்றன் செவ்விதழ் ஓரத்திலே மின்னப் பொழிந் திடுவாய் - என்னுயிர் மீண்டும் தளிர்த்திடவே ==