பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வெண்கலத் தண் குரலோ - உனக்கு வீணை நரம்பொலியோ பண்கலந் தே இசைத்தால் - இன்பப் பாற்கடல் மூழ்கிடுவேன் பாடிக் களித் திடுவோம் - இன்பப் பாலிற் குளித்திடுவோம் கூடித் திரிந் திடுவோம் - வானக் கோல வெளிதனிலே

72